Blog4 Both Sidebar

02
Aug 2014

மூலைக்குத் தலைக்கல்லாயிற்று..! கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார். நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். சங்கீதம் 118:1,6,14-16,22-24,27 அன்பு நண்பரே! மற்றோரு புதிய மாதம்… அதுவும் வெயிலின் அகோரம் நிறைந்த மாதம்… தேவன் இம்மாதத்தில் தரும் வாக்குத்தத்தங்களை 118ம் சங்கீதத்திலிருந்து எடுத்துத் தந்துள்ளோம்… வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று......

Read More


Visual Verse of the Day

"But whoever drinks of the water that I will give him shall never thirst..." John 4:13-14

Our Ministries

Calendar

February 2025
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

instagram

    flickr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *